திங்கட்கிழமை, மே 20, 2013
   
Text Size

திருகோணமலையில் கடமையின் போது சிறந்த சேவையாற்றிய பொலிஸ் அதிகாரிகள் கௌரவிப்பு!

Trinco-Police002

திருகோணமலை பிராந்திய பொலிஸ் பிரவில் கடமையின் போது சிறந்த சேவையாற்றிய பொலிஸ் அதிகாரிகள் கௌரவிக்கப்பட்டு அவர்களுக்கான பரிசில்களும் வழங்கும் நிகழ்வு அண்மையில் திருகோணமலையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் 40 பொலிஸ் அதிகாரிகளுக்கான ஊக்குவிப்புப் பரிசில்களை  திருகோணமலை பொலிஸ் பிரிவுக்கான உதவி பொலிஸ் அத்தியட்சகர் பந்துல விஜயவர்த்தன  வழங்கி வைத்தார்.

(படங்கள்: ரபாய்தீன் / இம்ரான்)

Trinco-Police001

Share
comments

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...11915
மொத்த பார்வைகள்...214348

Currently are 255 guests online


Kinniya.NET