புதன்கிழமை, மே 22, 2013
   
Text Size

புதிய அதிபரின் வருகையால் புதுப்பொழிவு பெறும் கிண்ணியா தாருல் உலூம் மகா. வித்தியாலயம்!

Roomy001

(கிண்ணியா-பரீட்)

கிண்ணியா கல்வி வலயத்தில் குறிஞ்சாக் கேணி கல்வி கோட்டத்தில் வளர்ந்து வரும் பாடசாலைகளில் ஒன்றான தி/காக்காமுனை தாருள் உலூம் மகா வித்தியாலயம் கருதப்படுகிறது. சில வருடங்களுக்கு முன்னர் இவ்வித்தியாலயத்தில் கடமையாற்றி பின்னர் இடம்மாற்றம் பெற்று மீண்டும் தமது கடமையைப் பொறுப்பேற்றிகிறார் அதிபர் ஏ.ஜே.எம்.றூமி.

ஏறத்தாள 800 மானவர்களைக்கொண்ட இப்பாடசாலையில்  41 ஆசிரியர்கள் கடமையாற்றுகின்றனர்.  நூள்தோறும் பாடசாலையை அழகுப் படுத்தும் வேலைகளில் மாணவிகளும், பாடசாலையை சுத்தம் செய்வதில் மாணவர்களும் ஆர்வத்துடன் ஈடுபடுவதை காணமுடிகின்றது.

அதிபர் றூமி அவர்களின் மீள்வருகை பின்தங்கியிருக்கும் இப்பாடசாலை புதுப்பொழிவுடன் திகழ்வதட்கான ஆரம்பம் என பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை இப்பாடசாலை மாணவர்களின் பரீட்சைப் பெறுபேறுகள் இம்முறை பாரிய அளவில் முன்னேற்றம் காண வேண்டும் என்பதில் அதிபர் முயற்சி செய்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

AJM Roomy001

Roomy003

Share
comments

Comments   

 
0 #1 jawhar 2012-07-15 21:42
athiferin sevay ippadesalaikkuth theway. pettorin pangalippum awasiyam
Quote | Report to administrator
 

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...13226
மொத்த பார்வைகள்...215659

Currently are 159 guests online


Kinniya.NET