News Flash:
- கிண்ணியாவில் 13 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்குற்படுத்திய நபருக்கு விளக்கமறியல்!!
- புலமைப்பரிசில் மாணவர்களை ஊக்கப்படுத்தும் 100 நாள் விஷேட செயற்திட்டம் தவிசாளர் எஸ்.எம்.சுபியான் முன்னெடுப்பு
- வடமாகாண சபை தேர்தலும் முஸ்லிம் காங்கிரசின் வியூகமும்!
- தமிழ் மொழித்தின மாகாண மட்டபோட்டியில் அப்றாசுக்கு முதலாமிடம்
- முதூரில் தனிநபர் முயற்சியால் உருவாக்கப்பட்ட "தடயம்" அருங்காட்சியகம்!
திருமலை பொது வைத்தியசாலைக்கு ரூ. 1.9 மில்லியன் பெறுமதியான கணணி தொகுதிகள் அன்பளிப்பு!
திருகோணமலை ரோட்டரி கிளப் அமைப்பினால் திருமலை பொது வைத்தியசாலைக்கு ரூ. 1.9 மில்லியன் பெறுமதியான கணணி தொகுதிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை (15-07-2012) அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.
டென்மார்க் நாட்டின் D 1740 மற்றும் திருமலை D 3220 ரோட்டரி கழகங்களிடையான கூட்டு செயற்பாட்டின் மூலம் பெறப்பட்ட இக்கனணிகளை திருமலை ரோட்டரி முன்னால் தலைவர் திரு கிருபாகரன், பொதுவைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் ஈ.ஜீ. ஞானகுணாளன் அவர்களிடம் கையளித்தார்.
இக்கனணிகள் பொதுவைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வைத்தியசாலை நிர்வாக தொகுதிக்கான கட்டிடத்தில் பயன்படுத்தப்படவுள்ளது.
(ஜீலன்)



***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.