கிண்ணியா பாரூக் ரயீஸ் இற்கு "சிறந்த இரத்த தான முகாம் ஏற்பாட்டாளர்" விருது.!
சனிக்கிழமை, 15 ஜூன் 2013 21:22
உலக குருதி கொடையாளர்கள் தின (June 14) தேசிய வைபவம், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அலரி மாளிகையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தேசிய இரத்த தான சேவையில் தம்மை அர்ப்பணித்து, சிறந்த சேவையாற்றிய பலருக்கு இந்த நிகழ்வின் போது ஜனாதிபதியின் கரங்களால் விருதுகள் வழங்கப்பட்டன.
டெங்குடன் போராட 200 படையினருக்கு பயிற்சி!
புதன்கிழமை, 12 ஜூன் 2013 08:30

அரச நிறுவனங்கள்- திணைக்களங்கள்- சபைகள்- அமைச்சுக்கள் மற்றும் பாடசாலைகள் அடங்கலாக சகல அரசாங்க நிறுவனங்களிலும் வெள்ளிக்கிழமை தோறும் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்க சுகாதார அமைச்சும் பொது நிர்வாக அமைச்சும் தீர்மானித்துள்ளன.