திங்கட்கிழமை, மே 20, 2013
   
Text Size

சாதனையாளர்கள்

பிரித்தானியாவில் சொலிசிட்டராக கிண்ணியா முகைதீன் பாவா பஹ்மி சத்தியப்பிரமாணம்!

solicitor

முகைதீன் பாவா முகம்மது பஹ்மி அவர்கள் பிரித்தானிய நீதிமன்றத்தில் சொலிசித்தராக (Solicitor) சத்தியப்பியாமானம் செய்துள்ளார். இந்நிகழ்வு கடந்த 13-05-2013 பிரித்தானியாவில் இடம்பெற்றது.

திருகோணமலை மாவட்டத்தில், கிண்ணியாவை பிறப்பிடமாகக் கொண்ட இவர் ஆரம்பக்கல்வியை கிண்ணியா மத்திய கல்லூரியில் கற்றார். கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்டமானிப்பட்டம் பெற்று 2000-2001 வரை அங்கு விரிவுரையாளராக கடமையாற்றினார்.

 

2012இல் இலக்கிய துறையில் விருதுவழங்கி கௌரவிக்கப்பட்ட கிண்ணியா எழுத்தாளர்கள்.

 pp

2012இல் இலக்கிய துறையில் தம் படைப்புகளால் விருதுபெற்று கௌரவிக்கப்பட்ட கிண்ணியா எழுத்தாளர்கள் விபரம்....

 

35 வருட கல்விப் பணியிலிருந்து கிண்ணியா வலய பிரதிக் கல்விப் பணிப்பணிப்பாளர் ஏ.எம். அப்துல்லா ஓய்வு.!

Abdulla-Pri

 கிண்ணியா வலயக்கல்வி ஆலுவலகத்தின் பிரதிக்கல்விப் பணிப்பாளராக சேவையாற்றிய ஜனாப் ஏ.எம். அப்துல்லாஹ் பெப்ருவரி 06ந் திகதியுடன் தனது 35 வருட கல்விப் பணியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

 

"அரபுகளின் தவறை விட உன் தவறு குறைவுதான்!" கல்வியில் சாதனை படைக்கும் மூதூர் மாணவன்!

ALM-Mufeeth-Mutur12

கல்வியில் மூதூருக்கே முன்னோடியாய் திகழும் மௌலவி அல்ஹாபில் எல்.எம்.முபீத் அவர்கள் மூதூர் சீனிக்கண்டு லாபீர் முஹம்மது மஸ்தான் துல்ஹா உம்மா தம்பதியினரின் மூன்றாவது மகனாக மூதூர் நொக்ஸ் வீதியில் 1980- 05- 02 ஆம் திகதி பிறந்தார்.

 

கிண்ணியா மாணவனுக்கு "சிறந்த கார் வடிவமைப்பாளர்" விருது

alfas

இலங்கை ஜேர்மன் தொழில்நுட்ப கல்லூரியில் 15-12-2011 வியாழன் அன்று நடைபெற்ற இயந்திர தொழில்நுட்பவியல் மாணவர்களிடையே நடாத்தப்பட்ட "ரிமோட் மூலம் இயங்கும் மோட்டார் கார்" உருவாக்கும் போட்டியில் கிண்ணியாவை சேர்ந்த எம்.எச்.எம்.அல்பாஸ் வெற்றிபெற்றுள்ளார்.

 
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...11692
மொத்த பார்வைகள்...214125

Currently are 75 guests online


Kinniya.NET