Wednesday, 15, May, 6:18 PM

 

 எதிர்வரும் திங்கட்கிழமை இரண்டாம் தவணைக்காக பாடசாலைகள் தரம் 6 முதல் உயர்தர மாணவர்களுக்கு மாத்திரமே ஆரம்பிக்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அரசாங்கத் தகவல் திணைக்களம் விடுத்துள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:

அரசாங்க தகவல் திணைக்களம் ஊடக அறிவிப்பு

பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பை ஆகக்கூடியளவில் உறுதிப்படுத்தும் நோக்கில்இ அரசாங்கத்தினால் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு;ள்ளன.

இhற்பான திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கமையஇ இதன் கீழ் ஒரு நடவடிக்கையாக இ எதிர்வரும் திங்கட்கிழமை இரண்டாம் தவணைக்காக பாடசாலைகள் தரம் 6 முதல் தரம் 13 வரையான மாணவர்களுக்கு மாத்திரமே மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்று அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இந்த பாதுகாப்புத்திட்டத்திற்கு அமைவாக தரம் 1 தொடக்கம் தரம் 5 வரையிலான மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் 2019 ஆம்ஆண்டு மே மாதம் 13ம் திகதி ஆரம்பிக்கப்படும்

அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம்

Comment


 

Like us on Facebook (2)

 

Our Branding Partners